பணிப்பெண்

பணிப்பெண்களின் மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக உதவி நாடும் முதலாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக உள்ளூர் முகவைகள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரில் பணிபுரியும் பணிப்பெண்களில் 500 பேர் 2023ஆம் ஆண்டில் மோசடியால் பாதிக்கப்பட்டனர்.
தன் பராமரிப்பின்கீழ் இருந்த 101 வயது மூதாட்டியைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு மார்ச் 28ல் 20 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் உள்ள பேஷோர் பார்க் கூட்டுரிமை வீட்டில் 2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே, பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடகமான ‘டிக்டாக்’இல் உரிமம இல்லாமல் வட்டிக்குக் கடன் வழங்கும் தொழிலை விளம்பரப்படுத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 43 வயது பணிப்பெண் மீது பிப்ரவரி 28ஆம் தேதி (புதன்கிழமை) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.